
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
19 Nov 2025 11:57 AM IST
விவசாயிகள் நள்ளிரவில் குண்டுக்கட்டாக கைது; அரியானா-பஞ்சாப் எல்லையில் பதற்றம் - போலீசார் குவிப்பு
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அகற்றிய நிலையில், அரியானா மற்றும் பஞ்சாப்பை ஒட்டிய ஷம்பு எல்லை பகுதியில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
20 March 2025 9:07 AM IST
தல்லேவால் சிகிச்சைக்கு சம்மதித்ததால் உண்ணாவிரதத்தை கைவிட்ட 121 விவசாயிகள்
மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணை செயலாளர் பிரியா ரஞ்சன் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
19 Jan 2025 5:18 PM IST
பஞ்சாபில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஏதாவது நடந்தால் பாஜகதான் காரணம்: அரவிந்த் கெஜ்ரிவால்
பாஜக அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதியை மீறிவிட்டது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
2 Jan 2025 6:34 PM IST
பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டம் - போக்குவரத்து பாதிப்பு
பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
30 Dec 2024 1:12 PM IST
விவசாயிகளின் கோரிக்கைக்காக கோர்ட்டு கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்: சுப்ரீம் கோர்ட்டு
சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவுடன் தொடர்பு கொள்ள விவசாயிகள் மறுத்துவிட்டதாக பஞ்சாப் அரசு வழக்கறிஞர் குர்மீந்தர் சிங் தெரிவித்தார்.
18 Dec 2024 4:13 PM IST
டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகள்; கண்ணீர் புகைகுண்டு வீசி விரட்டியடித்த போலீசார்
டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகளை கண்ணீர் புகைகுண்டு வீசி போலீசார் விரட்டியடித்தனர்.
14 Dec 2024 4:03 PM IST
சிறையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
உத்தர பிரதேச மாநிலம் கவுதம் புத்த நகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள வவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
8 Dec 2024 3:25 PM IST
கிரேட்டர் நொய்டா போராட்டத்திற்கு சென்ற விவசாய சங்க தலைவர் தடுத்து நிறுத்தம்- பரபரப்பு
அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு மற்றும் பிற சலுகைகள் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
4 Dec 2024 5:38 PM IST
டெல்லியை நோக்கி பேரணியாக வரும் விவசாயிகள்...பலத்த போலீஸ் பாதுகாப்பு
விவசாயிகள் பேரணி எதிரொலியால் டெல்லி-நொய்டா எல்லைக்கு அருகே உள்ள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
2 Dec 2024 1:39 PM IST
போராட்டம் நடைபெறும் கனவுரி எல்லையில் விவசாயி தற்கொலை
இறந்துபோன விவசாயி உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு, அவரது சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2024 9:36 PM IST
விவசாயிகள் போராட்டம்: தீர்வுகாண குழு அமைத்த சுப்ரீம் கோர்ட்டு
விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வுகாண சுப்ரீம் கோர்ட்டு குழு அமைத்துள்ளது.
2 Sept 2024 3:38 PM IST




