பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு தணிக்கை மேற்கொண்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இழப்பீடு போதுமானதல்ல என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
17 Feb 2024 5:46 PM GMTபட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Jan 2024 4:41 AM GMTபட்டாசு ஆலையில் உதவி கலெக்டர் ஆய்வு
குடவாசல் அருகே பட்டாசு ஆலையில் உதவி கலெக்டர் ஆய்வு செய்தாா்.
18 Oct 2023 7:00 PM GMTபட்டாசு ஆலையில் கலெக்டர் ஆய்வு
அரியலூரில் பட்டாசு ஆலையில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
11 Oct 2023 6:05 PM GMTஅரியலூர் பட்டாசு ஆலை விபத்துக்கு காரணம் என்ன?
அரியலூரில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்துக்கு காரணம் என்ன என்பது பற்றி அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
10 Oct 2023 7:20 PM GMTபட்டாசு ஆலையில் தீ விபத்து; 11 பேர் உடல் கருகி பலி
அரியலூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியாகினர். இதில் தீக்காயம் அடைந்த 12 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
9 Oct 2023 6:07 PM GMTபட்டாசுத் தொழிற்சாலையில் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
விருதுநகர் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
15 April 2023 6:20 PM GMTபட்டாசு ஆலை விபத்துகளால் உயிர்கள் பலியாவது தடுக்கப்படுமா? - மக்கள் நீதி மய்யம் கேள்வி
பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
24 Jun 2022 1:21 PM GMT