துபாயில் இருந்து கடத்தல்; மங்களூரு விமான நிலையத்தில் ரூ.44¼ லட்சம் தங்கம் சிக்கியது

துபாயில் இருந்து கடத்தல்; மங்களூரு விமான நிலையத்தில் ரூ.44¼ லட்சம் தங்கம் சிக்கியது

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.44¼ கிராம் தங்கத்தை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 Sep 2022 2:50 PM GMT