தூத்துக்குடியில் ரெயிலில் அடிபட்டு 3 ஆடுகள் சாவு

தூத்துக்குடியில் ரெயிலில் அடிபட்டு 3 ஆடுகள் சாவு

தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலைய பகுதியில் உள்ள தண்டவாளத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன.
31 July 2025 12:28 PM IST
தூத்துக்குடியில் விஷம் வைத்து ஆடுகள் சாகடிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

தூத்துக்குடியில் விஷம் வைத்து ஆடுகள் சாகடிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

மாப்பிள்ளையூரணி பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் அங்குள்ள பள்ளிக்கு எதிர்ப்புறம் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான மில்லுக்குள் சென்று மேய்ந்து கொண்டிருந்தது.
18 July 2025 4:28 AM IST
தோட்டத்தில் புகுந்து நாய்கள் கடித்து குதறியதில் 25 ஆடுகள் பலி

தோட்டத்தில் புகுந்து நாய்கள் கடித்து குதறியதில் 25 ஆடுகள் பலி

சாத்தான்குளம் அருகே வாலிபர் ஒருவர் தனது தோட்டத்தில் உள்ள ஆடுகளுக்கு இரவு இரை வைத்து விட்டு மறுநாள் காலையில் தோட்டத்திற்கு வருவது வழக்கம் ஆகும்.
8 July 2025 8:24 PM IST
ஆடு திருடியதாக பிடிபட்ட இரண்டு பேர் அடித்துக் கொலை

ஆடு திருடியதாக பிடிபட்ட இரண்டு பேர் அடித்துக் கொலை

ஆட்டின் உரிமையாளர் கும்பலுடன் சேர்ந்து அந்த இருவரையும் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்தனர்.
22 Feb 2025 5:10 PM IST
ஆடுகள் திருட முயற்சி; வாலிபர் கைது

ஆடுகள் திருட முயற்சி; வாலிபர் கைது

களக்காடு அருகே ஆடுகள் திருட முயன்றதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
27 Oct 2023 2:40 AM IST
காரில் வந்து ஆடுகள் திருடிய 3 பேர் கைது

காரில் வந்து ஆடுகள் திருடிய 3 பேர் கைது

மன்னார்குடியில் காரில் வந்து ஆடுகள் திருடிய 3 பேரை போலீசாா் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
25 Oct 2023 12:45 AM IST
ஆவூர் அருகே 3 ஆடுகள் திருட்டு

ஆவூர் அருகே 3 ஆடுகள் திருட்டு

ஆவூர் அருகே 3 ஆடுகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
21 Oct 2023 12:27 AM IST
கிணற்றில் விழுந்த 2 ஆடுகள் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த 2 ஆடுகள் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த 2 ஆடுகள் உயிருடன் மீட்கப்பட்டது.
18 Oct 2023 11:32 PM IST
தக்கலை அருகே மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளை மர்மவிலங்கு வேட்டையாடுகிறதா?

தக்கலை அருகே மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளை மர்மவிலங்கு வேட்டையாடுகிறதா?

தக்கலை அருகே மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடி வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதையடுத்து வனத்துறையினர் 5 ள்கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறார்கள்.
18 Oct 2023 12:15 AM IST
ரெயிலில் அடிபட்டு 12 ஆடுகள் சாவு

ரெயிலில் அடிபட்டு 12 ஆடுகள் சாவு

தென்காசி அருகே ரெயிலில் அடிபட்டு 12 ஆடுகள் இறந்தது.
17 Oct 2023 12:15 AM IST
இந்திலியில் திருநங்கைகளுக்கு ரூ.7¾ லட்சத்தில் 100 ஆடுகள்: கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்

இந்திலியில் திருநங்கைகளுக்கு ரூ.7¾ லட்சத்தில் 100 ஆடுகள்: கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்

இந்திலியில் திருநங்கைகளுக்கு ரூ.7¾ லட்சத்தில் 100 ஆடுகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.
27 Aug 2023 12:15 AM IST
15 ஆடுகளை கடித்து கொன்ற தெருநாய்கள்; விவசாயி கவலை

15 ஆடுகளை கடித்து கொன்ற தெருநாய்கள்; விவசாயி கவலை

சிந்தாமணி தாலுகாவில் கொட்டகைக்குள் புகுந்து 15 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றன. இதனால் விவசாயி கவலை அடைந்துள்ளார்.
22 Aug 2023 3:09 AM IST