தோட்டத்தில் புகுந்து நாய்கள் கடித்து குதறியதில் 25 ஆடுகள் பலி

தோட்டத்தில் புகுந்து நாய்கள் கடித்து குதறியதில் 25 ஆடுகள் பலி

சாத்தான்குளம் அருகே வாலிபர் ஒருவர் தனது தோட்டத்தில் உள்ள ஆடுகளுக்கு இரவு இரை வைத்து விட்டு மறுநாள் காலையில் தோட்டத்திற்கு வருவது வழக்கம் ஆகும்.
8 July 2025 2:54 PM
ஆடு திருடியதாக பிடிபட்ட இரண்டு பேர் அடித்துக் கொலை

ஆடு திருடியதாக பிடிபட்ட இரண்டு பேர் அடித்துக் கொலை

ஆட்டின் உரிமையாளர் கும்பலுடன் சேர்ந்து அந்த இருவரையும் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்தனர்.
22 Feb 2025 11:40 AM
ஆடுகள் திருட முயற்சி; வாலிபர் கைது

ஆடுகள் திருட முயற்சி; வாலிபர் கைது

களக்காடு அருகே ஆடுகள் திருட முயன்றதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
26 Oct 2023 9:10 PM
காரில் வந்து ஆடுகள் திருடிய 3 பேர் கைது

காரில் வந்து ஆடுகள் திருடிய 3 பேர் கைது

மன்னார்குடியில் காரில் வந்து ஆடுகள் திருடிய 3 பேரை போலீசாா் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
24 Oct 2023 7:15 PM
ஆவூர் அருகே 3 ஆடுகள் திருட்டு

ஆவூர் அருகே 3 ஆடுகள் திருட்டு

ஆவூர் அருகே 3 ஆடுகளை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
20 Oct 2023 6:57 PM
கிணற்றில் விழுந்த 2 ஆடுகள் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த 2 ஆடுகள் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த 2 ஆடுகள் உயிருடன் மீட்கப்பட்டது.
18 Oct 2023 6:02 PM
தக்கலை அருகே மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளை மர்மவிலங்கு வேட்டையாடுகிறதா?

தக்கலை அருகே மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளை மர்மவிலங்கு வேட்டையாடுகிறதா?

தக்கலை அருகே மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளை மர்ம விலங்கு வேட்டையாடி வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதையடுத்து வனத்துறையினர் 5 ள்கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறார்கள்.
17 Oct 2023 6:45 PM
ரெயிலில் அடிபட்டு 12 ஆடுகள் சாவு

ரெயிலில் அடிபட்டு 12 ஆடுகள் சாவு

தென்காசி அருகே ரெயிலில் அடிபட்டு 12 ஆடுகள் இறந்தது.
16 Oct 2023 6:45 PM
இந்திலியில் திருநங்கைகளுக்கு ரூ.7¾ லட்சத்தில் 100 ஆடுகள்: கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்

இந்திலியில் திருநங்கைகளுக்கு ரூ.7¾ லட்சத்தில் 100 ஆடுகள்: கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்

இந்திலியில் திருநங்கைகளுக்கு ரூ.7¾ லட்சத்தில் 100 ஆடுகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.
26 Aug 2023 6:45 PM
15 ஆடுகளை கடித்து கொன்ற தெருநாய்கள்; விவசாயி கவலை

15 ஆடுகளை கடித்து கொன்ற தெருநாய்கள்; விவசாயி கவலை

சிந்தாமணி தாலுகாவில் கொட்டகைக்குள் புகுந்து 15 ஆடுகளை தெருநாய்கள் கடித்து கொன்றன. இதனால் விவசாயி கவலை அடைந்துள்ளார்.
21 Aug 2023 9:39 PM
ஆண்டிப்பட்டி சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ஆண்டிப்பட்டி சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி ஆண்டிப்பட்டி சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
26 Jun 2023 7:30 PM
நெருங்கும் பக்ரீத் பண்டிகை.. களைகட்டிய ஆடுகள் விற்பனை

நெருங்கும் பக்ரீத் பண்டிகை.. களைகட்டிய ஆடுகள் விற்பனை

ஒரு நாளில் மட்டும் போச்சம்பள்ளி வார சந்தையில் சுமார் 8 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனாதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
25 Jun 2023 12:29 PM