இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும் - ராகுல்காந்தி

'இந்தியா' கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் 'அக்னிபத்' திட்டம் ரத்து செய்யப்படும் - ராகுல்காந்தி

நிரந்தர பணியுடன் கூடிய ஆள்தேர்வு முறை மீண்டும் கொண்டுவரப்படும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
16 April 2024 11:49 PM GMT
யாத்திரையை நிறைவு செய்யும்போது... தமிழகத்தில் மிக பெரிய அரசியல் மாற்றம் நடக்கும் - அண்ணாமலை

யாத்திரையை நிறைவு செய்யும்போது... தமிழகத்தில் மிக பெரிய அரசியல் மாற்றம் நடக்கும் - அண்ணாமலை

பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்று வருவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
11 Feb 2024 4:10 PM GMT
டிஜிட்டல் உலகை ஆட்சி செய்யும், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிப்பு

டிஜிட்டல் உலகை ஆட்சி செய்யும், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிப்பு

இன்றைய சூழலில் கணினி, செல்போன்கள், டி.வி, ப்ரிட்ஜில் தொடங்கி எலக்ட்ரானிக் சாதனங்கள் நம் அன்றாட மனித வாழ்க்கையில் தவிர்க்கமுடியாதவையாக மாறிவிட்டன....
22 July 2023 9:53 AM GMT
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் - அமித்ஷா

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் - அமித்ஷா

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக உள்துறை மந்திரி அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
18 Jun 2023 9:27 PM GMT
8½ ஆண்டு கால பிரதமர் மோடி ஆட்சியில் விமான போக்குவரத்து துறையில் சிறப்பான முன்னேற்றம் - மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதம்

8½ ஆண்டு கால பிரதமர் மோடி ஆட்சியில் விமான போக்குவரத்து துறையில் சிறப்பான முன்னேற்றம் - மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதம்

பிரதமர் மோடியின் 8½ ஆண்டு ஆட்சியில் விமான போக்குவரத்து துறை சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதத்துடன் தெரிவித்தார்.
5 Feb 2023 8:18 AM GMT
எங்கள் ஆட்சி வந்தவுடன் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்போம் - ராகுல் காந்தி உறுதி

எங்கள் ஆட்சி வந்தவுடன் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்போம் - ராகுல் காந்தி உறுதி

எங்கள் ஆட்சி வந்தவுடன் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்போம் என்று நெசவாளர்களுக்கு ராகுல் காந்தி உறுதியளித்தார்.
29 Oct 2022 6:21 PM GMT
மாணவர்களுக்கு அரசியல் சாசனத்தையும், நிர்வாகத்தையும் கற்பியுங்கள்; கல்வி நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா அழைப்பு

மாணவர்களுக்கு அரசியல் சாசனத்தையும், நிர்வாகத்தையும் கற்பியுங்கள்; கல்வி நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா அழைப்பு

மாணவர்கள் என்ன படித்தாலும் அவர்களுக்கு அரசியல்சாசனத்தையும், நிர்வாகத்தையும் கற்பியுங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரமணா, கல்வி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
6 Aug 2022 6:05 PM GMT