வங்கி அருகே நின்றுகொண்டிருந்த காரில் இருந்து ரூ. 2.64 கோடி பறிமுதல் - 3 பேரிடம் விசாரணை

வங்கி அருகே நின்றுகொண்டிருந்த காரில் இருந்து ரூ. 2.64 கோடி பறிமுதல் - 3 பேரிடம் விசாரணை

வங்கி அருகே நின்றுகொண்டிருந்த காரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அந்த காரில் இருந்து ரூ. 2.64 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
31 Jan 2024 7:22 AM GMT