கள்ளக்குறிச்சி: கனியாமூர் கலவரம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது
கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
31 Aug 2022 5:56 PM GMTகனியாமூர் கலவரம்: மேலும் 3 வாலிபர்கள் கைது
கனியாமூர் கலவரம் தொடா்பாக மேலும் 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.
27 Aug 2022 5:01 PM GMTமாணவி ஸ்ரீமதி இறந்ததால் வெடித்த கலவரம்: பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பொருட்களை பொது இடங்களில் போட்டுச் செல்லும் மக்கள் சின்னசேலம் போலீசார் சேகரித்து குவித்து வைத்திருக்கிறார்கள்
மாணவி ஸ்ரீமதி இறந்ததால் வெடித்த கலவரத்தின் போது பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பொருட்களை பொது இடங்களில் மக்கள் போட்டு சென்று வருகிறாா்கள்.
22 July 2022 4:59 PM GMTகனியாமூர் கலவரம்: மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் பேட்டி
கனியாமூர் கலவரத்தின் போது தீ வைக்கப்பட்ட பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கலெக்டர் ஷ்ரவன் குமார் ஜடாவத் தெரிவித்தார்.
22 July 2022 4:55 PM GMTகனியாமூரில் கலவரம் நடந்த சக்தி மெட்ரிக் பள்ளியில் 3-வது நாளாக தடயவியல் நிபுணர்கள் ஆய்வு
கனியாமூரில் கலவரம் நடந்த சக்தி மெட்ரிக் பள்ளியில் நேற்று 3-வது நாளாக தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
22 July 2022 4:43 PM GMTகனியாமூரில் கலவரத்தில் சூறையாடப்பட்ட பள்ளியில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு தீயில் எரியாமல் கிடந்த 2 ஹார்டு டிஸ்க்குகளை கைப்பற்றினர்
கனியாமூரில் கலவரத்தில் சூறையாடப்பட்ட பள்ளியில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு தீயில் எரியாமல் கிடந்த 2 ஹார்டு டிஸ்க்குகளை கைப்பற்றினர்
21 July 2022 4:33 PM GMTதண்டோரா போட்டு எச்சரிக்கை எதிரொலி: கலவரத்தின் போது எடுத்து சென்ற 4 பவுன் நகை போலீசில் ஒப்படைப்பு பள்ளி இருக்கைகளை ஏரியில் வீசிச் சென்றனர்
கிராமங்களில் தண்டோரா போட்டு எச்சரிக்கை செய்த நிலையில் கலவரத்தின் போது எடுத்து சென்ற 4 பவுன் நகையை ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் போலீசில் ஒப்படைத்தனர். அதேபோன்று, மேஜை உள்ளிட்ட பள்ளி இருக்கைகளை ஏரியில் வீசிச் சென்றனர்.
21 July 2022 4:30 PM GMTகலவரக்காரர்களை அடையாளம் காண்பதற்கு கனியாமூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை
கலவரக்காரர்களை அடையாளம் காண்பதற்கு கனியாமூர் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 July 2022 4:11 PM GMTகனியாமூர் கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கினர்
கனியாமூர் கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.
20 July 2022 5:55 PM GMTகள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக ஷ்ரவன் குமார் ஜடாவத் பொறுப்பேற்பு மாணவி இறப்பு தொடர்பாக வதந்தி பரப்பாமல் பொதுமக்கள் அமைதி காக்க வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக ஷ்ரவன் குமார் ஜடாவத் நேற்று பொறுப்பேற்றார். மாணவி இறப்பு தொடர்பாக வதந்தி பரப்பாமல் பொதுமக்கள் அமைதி் காக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
20 July 2022 5:48 PM GMTமாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் புதிதாக பொறுப்பேற்ற கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பேட்டி
மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று புதிதாக பொறுப்பேற்ற கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தெரிவித்தார்.
20 July 2022 5:43 PM GMTகனியாமூர் கலவரம்: கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை
கனியாமூர் கலவரம் தொடர்பாக கள்ளக்குறிச்சியில் சைபர் கிரைம் போலீசார் முகாமிட்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
20 July 2022 5:37 PM GMT