கோலார் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையை கடத்திய தமிழக பெண் அதிரடி கைது
கோலார் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தையை கடத்திய தமிழக பெண்ணை 6 மணி நேரத்தில் கைது செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
27 Oct 2023 6:45 PM GMTகோலார்; ஆயுதங்களால் தாக்கி காங்கிரஸ் பிரமுகர் படுகொலை
கோலாரில் பயங்கர ஆயுதங்களால் தாக்கி காங்கிரஸ் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.
24 Oct 2023 6:45 PM GMTவிளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்
பங்காருபேட்டை தாலுகாவில் விளைநிலங்களுக்குள் புகுந்து 10-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பயிர்கள் நாசமடைந்தன.
5 Oct 2023 9:29 PM GMTவீடு புகுந்து பெண்ணை தாக்கி ரூ.50 லட்சம் நகை-பணம் கொள்ளை
சீனிவாசப்பூர் தாலுகாவில் வீடு புகுந்து பெண்ணை தாக்கி ரூ.50 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
5 Oct 2023 9:17 PM GMTநடுரோட்டில் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை
கோலார் டவுனில் பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
3 Oct 2023 10:10 PM GMTகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை; ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. பங்கேற்பு
காந்தி ஜெயந்தியையொட்டி ராபர்ட்சன்பேட்டையில் உள்ள காந்தி சிலைக்கு ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
2 Oct 2023 10:05 PM GMTகோலாரில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 'களை' கட்டியது
கோலாரில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை ‘களை’ கட்டியது இதனால் மக்கள் வாகனங்களில் வந்து விநாயகர் சிலைகளை வாங்கி சென்றனா்.
17 Sep 2023 6:45 PM GMTஆசிரியை தாக்கி 7-ம் வகுப்பு மாணவியின் கை முறிந்தது
கோலார் தங்கவயல் அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியை தாக்கி 7-ம் வகுப்பு மாணவியின் கை முறிந்தது.
15 Sep 2023 9:47 PM GMTகியாஸ் சிலிண்டரை வெடிக்க செய்து கிராம மக்களையும் கொன்று விடுவதாக மிரட்டிய வியாபாரி
அரிவாளால் வெட்டி மனைவி, மாமனாரை கொலை செய்த நிலையில், பிடிக்க முயன்ற கிராம மக்களையும் கியாஸ் சிலிண்டரை வெடிக்க செய்து கொன்று விடுவதாக வியாபாரி மிரட்டிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
13 Sep 2023 9:28 PM GMTஆக்கிரமிப்பு நில மீட்பு விவகாரத்தில் யார் தலையிட்டாலும் வனத்துறை அமைதி காக்காது; அதிகாரி ஏடுகொண்டலு எச்சரிக்கை
வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் விவகாரத்தில் யார் தலையிட்டாலும் வனத்துறை அமைதியாக இருக்காது என்று அதிகாரி ஏடுகொண்டலு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
12 Sep 2023 10:24 PM GMTவிவசாயி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியதால் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோலார் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
12 Sep 2023 10:20 PM GMTகோலாரில் தொழில் பூங்கா அமையும் இடத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு
கோலார் தங்கவயலில் தொழில் பூங்கா அமையும் இடத்தில் ரூபகலா சசிதர் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.
7 Sep 2023 6:45 PM GMT