
இந்து சமய அறநிலையத்துறை வழக்குகளில் ஆஜராக மூத்த வக்கீல்கள் நியமனம்
இந்து சமய அறநிலையத்துறை வழக்குகளில் ஆஜராக மூத்த வக்கீல்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
23 Nov 2025 7:47 AM IST
கிட்னி மோசடி வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதாடவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திமுக-விற்கு 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
4 Nov 2025 1:21 PM IST
வக்கீல்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம் - பார் கவுன்சில் அறிவிப்பு
வக்கீல்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பார் கவுன்சில் அறிவித்துள்ளது.
22 Oct 2025 7:10 AM IST
பா.ம.க. வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை தலைவராக பாலு தொடர்வார் என அறிவிப்பு
வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் புரவலராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
11 Jun 2025 6:39 PM IST
10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
உயிரிழந்த 10 வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
13 Nov 2024 4:13 PM IST
'வழக்கறிஞர்கள் தங்களிடம் வேலை செய்பவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும்' - தலைமை நீதிபதி சந்திரசூட்
தங்களிடம் வேலை செய்பவர்களுக்கு வழக்கறிஞர்கள் முறையாக ஊதியம் வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
27 Oct 2024 11:07 AM IST
சென்னையில் வழக்கறிஞர்கள் 2 தரப்பாக பிரிந்து மோதல்
மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் உடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
19 July 2024 2:35 PM IST
3 புதிய குற்றவியல் சட்டம்: நாகையில் 3-வது நாளாக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
3 புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாகையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3 July 2024 11:19 AM IST
உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுக - வழக்கறிஞர்களுக்கு ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள்.
சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
5 March 2024 1:53 PM IST
கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டையில் கோர்ட்டை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Oct 2023 1:43 AM IST
வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
12 Oct 2023 12:15 AM IST





