வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க.அழகிரி விடுதலை
மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
16 Feb 2024 6:32 AM GMTகத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேர் விடுதலை
கத்தாரில் விடுதலை செய்யப்பட்ட 8 வீரர்களில் 7 பேர் இன்று காலை டெல்லி திரும்பினர்.
12 Feb 2024 7:16 AM GMTஇலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை
விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
6 Feb 2024 6:10 AM GMTதமிழக மீனவர்கள் 18 பேர் விடுதலை..
மீனவர்கள் மீது மன்னார் மீன்வளத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
31 Jan 2024 10:35 AM GMTஅண்ணா பிறந்தநாளையொட்டி 27 சிறை கைதிகள் முன்கூட்டியே விடுதலை
அண்ணாவின் பிறந்தநாளையொட்டி மனிதாபிமான அடிப்படையில் சில கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசு பரிந்துரைத்தது.
7 Dec 2023 6:22 PM GMTஇலங்கை சிறையில் இருந்த 38 தமிழக மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை
நேற்று 4 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில் இன்று 38 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
9 Nov 2023 8:13 AM GMTஇலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவா்கள் 17 பேர் சென்னை வந்தனா்
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழக மீனவா்கள் 17 பேர் விமானம் மூலம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தனர்.
12 Oct 2023 6:37 AM GMTஅமைச்சர்களை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு விசாரணை
அமைச்சர்களை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் விடுதலையை எதிர்த்து ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
30 Aug 2023 9:16 PM GMTஎன்.எல்.சி. முற்றுகை போராட்டம்: கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் விடுதலை
கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அன்புமணி மற்றும் பாமகவினர் விடுதலை செய்யப்பட்டனர்.
28 July 2023 12:58 PM GMTஇந்திய சிறைகளில் இருந்து 22 பாகிஸ்தான் கைதிகள் விடுதலை - வாகா எல்லை வழியாக அனுப்பி வைப்பு
இந்திய சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 22 பாகிஸ்தான் கைதிகள் வாகா எல்லை வழியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
20 May 2023 7:04 PM GMTபாகிஸ்தான் சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் விடுதலை.!
சர்வதேச கடல் எல்லையை தாண்டியதாக பிடிபட்ட 198 இந்திய மீனவர்களை அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் அரசு நேற்று இரவு விடுவித்தது.
13 May 2023 12:50 AM GMTஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் விடுதலை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை விடுவித்து இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
24 March 2023 6:33 PM GMT