முதியோர் உதவித்தொகை முறைகேடு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
முதியோர் உதவித்தொகை முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
4 March 2024 11:44 AM GMTமத்திய அரசாங்க தேர்வில் கண்டுபிடிக்கப்பட்ட முறைகேடு
தமிழ்நாட்டில் இப்போது கட்டிட வேலையில் தொடங்கி விவசாய வேலைகள் வரை, அனைத்து கூலி வேலைகளிலும் வட மாநிலத்தவர் புகுந்துவிட்டனர்.
31 Oct 2023 8:05 PM GMTசட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் ரூ.152 கோடி சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கு சொந்தமான ரூ.152 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
13 Oct 2023 6:45 PM GMTமுறைகேடான குடிநீர் இணைப்புகளை அகற்றுவதில் தயக்கம் ஏன்?
முறைகேடாக அமைக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை கண்டறிந்து அகற்றுவதில் அதிகாரிகளுக்கு என்ன தயக்கம் என்று சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
29 Sep 2023 10:23 PM GMT100 நாள் வேலை திட்டத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு: பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Aug 2023 9:46 PM GMTவறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் முறைகேடு
வறுமைகோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் பெயர் சேர்ப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி கலெக்டரிடம் கிராமமக்கள் புகார் அளித்துள்ளனர்.
29 Aug 2023 6:45 PM GMT545 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வில் முறைகேடு நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு
கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
22 July 2023 9:15 PM GMTகோவில் நிதியில் முறைகேடா? -விசாரிக்க நீதிபதி உத்தரவு
கோவில் நிதியில் முறைகேடு குறித்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்
13 July 2023 9:21 PM GMTதாசநாயக்கன்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய முடிவு
தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ராஜினாமா செய்ய வார்டு உறுப்பினர்கள் முடிவு எடுத்து உள்ளனர்.
10 July 2023 7:30 PM GMTநீலகிரி: தேர்வில் முறைகேடு நடந்த விவகாரத்தில் 32 பேரின் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டம்
நீலகிரியில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு நடந்த விவகாரத்தில் 32 பேரின் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
16 May 2023 4:59 AM GMTநில அளவையர் தேர்வில் ஒரே மையத்திலிருந்து மட்டும் 700 பேர் தேர்வு..! விசாரணை நடத்த கோரிக்கை
முறைகேடு நடந்துள்ளதா என விரிவான விசாரணை நடத்த வேண்டுமென தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 March 2023 11:30 AM GMTமுறைகேடு செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் - தாம்பரம் போலீஸ் கமிஷனர் உத்தரவு
முறைகேடு செய்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் செய்ய தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
22 March 2023 4:02 AM GMT