
போலி மருந்து தொழிற்சாலைக்கு ‘சீல்’: ரூ.500 கோடி மதிப்பிலான மாத்திரை, உபகரணங்கள் பறிமுதல்
புதுவை மேட்டுப்பாளையத்தில் போலி மாத்திரைகள் தயாரித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக புகார் வந்தது.
30 Nov 2025 8:06 AM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1.25 கோடி மதிப்பிலான மருந்து மாத்திரைகள் திருச்செந்தூரில் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டினம் பகுதியில் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடப்பதாக தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
23 Nov 2025 4:02 AM IST
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
24 Sept 2025 11:25 PM IST
தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்
தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
10 May 2025 4:58 PM IST
2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் ஆம்ரோஸ், கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
7 Oct 2024 3:34 PM IST
"திராவிட மாடலின் இரு கண்கள் இவை'' - முதல்-அமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
கல்வியும் மருத்துவமும் திராவிட ஆட்சியின் இரு கண்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
7 Nov 2023 5:10 PM IST
காரியாபட்டி அருகே சிறப்பு மருத்துவ முகாம்
காரியாபட்டி அருகே சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
17 Oct 2023 1:50 AM IST
மருத்துவ மதிப்பீட்டு முகாம்
கல்குறிச்சியில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
2 Oct 2023 3:01 AM IST
கம்பத்தில்கால்நடை மருந்தகம் தரம் உயர்த்தப்படுமா?விவசாயிகள் எதிர்பார்ப்பு
கம்பத்தில் கால்நடை மருந்தகம் தரம் உயர்த்தப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
22 Aug 2023 12:15 AM IST
மருத்துவத்துறையில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
‘மருத்துவத்துறையில் இந்திய அளவில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது’ என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
20 Aug 2023 3:30 AM IST
நோயில் இருந்து காக்கும் பவளம்
நவரத்தினங்களில் ஒன்று பவளம். நம் நாட்டில் நகைகளில் பவளத்தை பதித்து அணிகின்றனர். ரோமானியர்கள் குழந்தைகளை நோய்களில் இருந்து காப்பாற்றுவதற்காக அவர்களது கழுத்தில் பவளத்தை கட்டி தொங்க விடுகின்றனர் என வரலாற்று நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
30 July 2023 7:01 PM IST
நோய்க்கு மருந்துபோடும் நவீன சட்டை..!
ஆறு மாதம் வரை இந்தப் பாக்கெட்டுகளில் உள்ள மருந்துகளுக்குச் சக்தி உண்டு. உடையைத் துவைத்துச் சுத்தம் செய்ய விரும்பினால் மருந்து பாக்கெட்டுகளை...
22 July 2023 1:50 PM IST




