
சாலை விபத்தில் மரணமடைந்த திமுக உறுப்பினர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி - மு.க.ஸ்டாலின் வழங்கினார்
திமுக உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.30 லட்சம் குடும்ப நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.
23 Sept 2025 11:58 AM IST
பாஜக எனும் ஆமை புகுந்த மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது: செல்வப்பெருந்தகை
தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கட்சியினர் மரியாதை செய்தனர்.
11 Sept 2025 5:38 PM IST
நாடாளுமன்றத்தில் 146 உறுப்பினர்கள் சஸ்பெண்டா ?
ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படுவது நாடாளுமன்றம். ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒன்றாக இருப்பது நாடாளுமன்றம்.
23 Dec 2023 12:13 AM IST
தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரிய புதிய உறுப்பினர்கள் நியமனம்
தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியத்தின் புதிய அலுவல் சாரா உறுப்பினர்களாக ரா.வீரப்பன், ஆர்.ரோஜா, ரவிச்சந்திரன், நா.மணிமாறன், பாபு, எஸ்.குமார், எஸ்.பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
14 Dec 2023 3:11 AM IST
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு மேலும் 8 உறுப்பினர்கள் தேர்வு
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு மேலும் 8 உறுப்பினர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
18 Oct 2023 1:45 AM IST
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை துணை தலைவர், உறுப்பினர்கள் முற்றுகை
கடிச்சம்பாடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என கூறி கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை துணை தலைவர், உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
17 Oct 2023 2:19 AM IST
9 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு
வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தலில் 9 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
28 July 2023 9:06 AM IST
அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட அ.தி.மு.க., புதிய உறுப்பினர் அட்டையை...
16 March 2023 1:00 AM IST
தி மு க இளைஞரணிக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி மு க இளைஞரணிக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
19 Aug 2022 10:19 PM IST
கோட்டப்பட்டி ஊராட்சி உறுப்பினர்கள் 8 பேர் கலெக்டர் அலுவலகத்தில் மனு
கோட்டப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தை முறைப்படி நடத்தாவிட்டால் கூண்டோடு ராஜினாமா செய்ய போவதாக கூறி கலெக்டர் அலுவலகத்தில் 8 பேர் மனு கொடுத்தனர்.
23 May 2022 8:26 PM IST




