பில்கிஸ் பானு வழக்கு: 11 குற்றவாளிகளும் கோர்ட்டில் சரண்
மனுதாரர்கள் சரணடைவதை ஒத்திவைப்பதற்கு கூறப்பட்ட காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
21 Jan 2024 8:19 PM GMTகல்லூரி பேராசிரியர் கையை வெட்டிய வழக்கு: 6 பேர் குற்றவாளிகள் என என்.ஐ.ஏ. கோர்ட்டு அறிவிப்பு
கல்லூரி பேராசிரியர் கையை வெட்டிய வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என எர்ணாகுளம் என்.ஐ.ஏ. கோர்ட்டு அறிவித்தது. தண்டனை விவரம் இன்று வெளியாகிறது.
12 July 2023 10:30 PM GMTகுற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவது குறித்து அரசு வக்கீல்களுடன் போலீஸ் கமிஷனர் ஆலோசனை
குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவது குறித்து அரசு வக்கீல்களுடன் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார்.
7 Feb 2023 8:08 AM GMTகடுமையான குற்றம் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கேட்டு வழக்கு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
கடுமையான குற்றம் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கேட்டு வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
28 Sep 2022 10:57 PM GMTபில்கிஸ் பானோ வழக்கு: குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு
பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகளை விடுவித்த மாநில அரசின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
23 Aug 2022 6:30 AM GMT