தண்ணீரின்றி 1,500 ஏக்கர் நெற்பயிர் கருகும் அபாயம்
வடலூா் அருகே தண்ணீரின்றி 1,500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் வெயிலில் கருகும் அபாய நிலை உள்ளதால் விவசாயிகள் கண்ணீரால் கவலையில் மூழ்கி வருகின்றனர்.
20 Oct 2023 6:45 PM GMTதண்ணீர் இல்லாமல் கருகும் நெற்பயிர்கள்
கூத்தாநல்லூர் அருகே தண்ணீா் இல்லாமல் கருகும் நெற்பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
7 Oct 2023 6:52 PM GMTகாவிரி நீர் வராததால் கருகும் நெற்பயிர்கள்
காரைக்கால் கடைமடைக்கு காவிரியில் இருந்து போதுமான தண்ணீர் வராததால் நெற்பயிர்கள் கருகுகின்றன.
9 Aug 2023 5:13 PM GMTமழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதல்ல - ஜி.கே.வாசன்
மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
7 Feb 2023 9:10 AM GMTகனமழையால் நெற்பயிர்கள் சேதம்: விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது - விஜயகாந்த்
நகைகளை அடமானம் வைத்தும் வங்கி கடன்களை வாங்கியும் விவசாயம் செய்த விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாகி உள்ளதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
5 Feb 2023 4:50 PM GMTவயல்களில் மழைநீர் தேங்கியதால் திருத்தணி சுற்றுவட்டார பகுதியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்
வயல்களில் மழைநீர் தேங்கியதால் திருத்தணி சுற்றுவட்டார பகுதியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 Dec 2022 12:09 PM GMT