மகாபாரதத்தோடு தொடர்புடைய  நசரத்பேட்டை பச்சைவாரண பெருமாள் கோவில்

மகாபாரதத்தோடு தொடர்புடைய நசரத்பேட்டை பச்சைவாரண பெருமாள் கோவில்

நசரத்பேட்டை பச்சைவாரண பெருமாள் கோவிலில் பங்குனி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறும்.
24 Nov 2025 11:10 AM IST
வேதங்களை தலையணையாக கொண்ட வேதநாராயணர்

வேதங்களை தலையணையாக கொண்ட வேதநாராயணர்

திருநாராயணபுரம் தலத்தில் சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயது குழந்தையாக பிரகலாதன் காட்சி அளிக்கிறார்.
7 Nov 2025 10:38 AM IST
சர்ப்ப தோஷம் போக்கும் மலைமண்டல பெருமாள் கோவில்

சர்ப்ப தோஷம் போக்கும் மலைமண்டல பெருமாள் கோவில்

மலைமண்டல பெருமாள் கோவிலில் கருடனின் தலையும், பெருமாளின் பாதங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பது தனிச் சிறப்பு ஆகும்.
5 Nov 2025 2:06 PM IST
மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில்

மணக்கால் அய்யம்பேட்டை வைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில்

பெருமாள் வைகுண்டத்தில் எந்த தோற்றத்தில் காட்சி அளிக்கிறாரோ, அதே நிலையில் மணக்கால் அய்யம்பேட்டை தலத்தில் எழுந்தருளி இருப்பதால் இத்தலம் 'பூலோக வைகுண்டம்' என்று போற்றப்படுகின்றது.
28 Oct 2025 11:19 AM IST
கோம்பை திருமலைராயப் பெருமாள் கோவில்

கோம்பை திருமலைராயப் பெருமாள் கோவில்

திருமலைராயப் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி நாட்கள், புரட்டாசி மாத சனிக்கிழமைகள் போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
24 Oct 2025 5:11 PM IST
திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோவில்.. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் பகவான்

திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோவில்.. அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் பகவான்

பகவான் கிருஷ்ணர், பாண்டவர்களுக்காக தூது சென்றதால், 'பாண்டவதூத பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.
16 Oct 2025 3:50 PM IST
பெருமாளின் வித்தியாசமான தோற்றங்கள்

பெருமாளின் வித்தியாசமான தோற்றங்கள்

பொதுவாக பெருமாள், ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீவைகுண்டத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
15 Sept 2025 5:40 PM IST
கூர்ம அவதாரத்தில் வெளிப்பட்ட இலங்கை பொன்னாலை வரதராஜர்

கூர்ம அவதாரத்தில் வெளிப்பட்ட இலங்கை பொன்னாலை வரதராஜர்

பொன்னாலை வரதராஜ பெருமாள் கோவிலில் அமையப்பெற்ற 108 அடி உயரமான ராஜகோபுரமே யாழ்ப்பாணத்தில் அதிக உயரம் கொண்ட கோபுரமாக விளங்குகின்றது.
12 Sept 2025 11:26 AM IST
வேண்டுதலை நிறைவேற்றும் பரிமள ரங்கநாதர்

வேண்டுதலை நிறைவேற்றும் பரிமள ரங்கநாதர்

ஏகாதசி விரதம் தொடங்க நினைப்பவர்கள், திருஇந்தளூர் தலத்தில் உள்ள பெருமாளை வழிபட்டு தொடங்கினால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
9 Sept 2025 1:41 PM IST
சிந்துப்பட்டி பெருமாள் கோவிலில் விபூதி பிரசாதம்... காரணம் என்ன தெரியுமா?

சிந்துப்பட்டி பெருமாள் கோவிலில் விபூதி பிரசாதம்... காரணம் என்ன தெரியுமா?

திருப்பதி வேங்கடாசலபதிக்கு நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டிக் கொள்பவர்கள், அங்கு செல்ல முடியாதபட்சத்தில், சிந்துப்பட்டி கோவிலில் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
3 Sept 2025 3:41 PM IST
தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில்

தாளக்கரை லட்சுமி நரசிம்மர் கோவில்

தாளக்கரை ஆலயத்தின் கருவறையில் மூலவர் நரசிம்மரும் மகாலட்சுமி தாயாரும் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.
29 Aug 2025 4:12 PM IST
தென் திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலை பெருமாள் கோவில்

தென் திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலை பெருமாள் கோவில்

திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோவிலுக்கு வந்து பெருமாளுக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை செலுத்துகின்றனர்.
10 Aug 2025 4:03 PM IST