தூத்துக்குடி-மும்பை இடையே புதிய ரெயில் எப்போது? ரெயில்வே மந்திரியிடம் கனிமொழி எம்பி கேள்வி

தூத்துக்குடி-மும்பை இடையே புதிய ரெயில் எப்போது? ரெயில்வே மந்திரியிடம் கனிமொழி எம்பி கேள்வி

புதிய ரெயில்களை அறிமுகப்படுத்துதல், ரெயில் சேவைகளை நீட்டித்தல் ஆகியவை ரெயில்வே துறையில் தொடர்ச்சியாக நடைபெறும் செயல்முறைகளாகும் என்று மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
23 July 2025 7:15 PM IST
நீட் தேர்வில் பீர், ரம், பிராந்தி குறித்த கேள்வி.. கல்வியாளர்கள் கண்டனம்

நீட் தேர்வில் பீர், ரம், பிராந்தி குறித்த கேள்வி.. கல்வியாளர்கள் கண்டனம்

'நீட்' தேர்வு நாடு முழுவதும் நேற்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடந்தது.
5 May 2025 11:26 AM IST
நேருவை சமூக நீதிக்கு எதிரானவராக கூறுவது நியாயமா..? - பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

"நேருவை சமூக நீதிக்கு எதிரானவராக கூறுவது நியாயமா..?" - பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

ஆரோக்கியமான அரசியலுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியைதான் பிரதமர் மோடியின் உரை வெளிப்படுத்துவதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
7 Feb 2024 11:23 PM IST
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கவர்னர் சந்தித்தது ஏன்? கி.வீரமணி கேள்வி

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கவர்னர் சந்தித்தது ஏன்? கி.வீரமணி கேள்வி

முறைகேடு புகாரில் சிக்கிய சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை கவர்னர் சந்தித்தது ஏன்? என்று கோவையில் கி.வீரமணி கேள்வி எழுப்பினார்.
12 Jan 2024 3:38 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - உயர்நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு - உயர்நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த வழக்கில் அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
3 Nov 2023 5:49 PM IST
சிறுபான்மையினர் என்றாலே சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபடுவார்களா ? உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

சிறுபான்மையினர் என்றாலே சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபடுவார்களா ? உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

மனிதாபிமானம் இல்லையென்றால் இந்த உலகத்தில் எவரும் வாழ முடியாது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
1 Nov 2023 4:33 PM IST
காவிரி நதிநீரை தர மறுக்கும் கர் நாடகா மீதுவழக்கு தொடர தயங்குவது ஏன்? தமிழக அரசுக்கு சி.வி.சண்முகம் எம்.பி. கேள்வி

காவிரி நதிநீரை தர மறுக்கும் கர் நாடகா மீதுவழக்கு தொடர தயங்குவது ஏன்? தமிழக அரசுக்கு சி.வி.சண்முகம் எம்.பி. கேள்வி

காவிரி நதிநீரை தர மறுக்கும் கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு தயங்குவது ஏன்? என்று விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
21 Oct 2023 1:02 AM IST
எதிர்க்கட்சியாக இருந்தபோது ரெயில் மறியல் போராட்டம்:காவிரி நதிநீர் பிரச்சினையில் தி.மு.க. அமைதியாக இருப்பது ஏன்? சீமான் கேள்வி

எதிர்க்கட்சியாக இருந்தபோது ரெயில் மறியல் போராட்டம்:காவிரி நதிநீர் பிரச்சினையில் தி.மு.க. அமைதியாக இருப்பது ஏன்? சீமான் கேள்வி

எதிர்க்கட்சியாக இருந்தபோது காவிரி நதிநீர் பிரச்சினையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்திய தி.மு.க. தற்போது அமைதியாக இருப்பது ஏன்? என்று கடலூரில் சீமான் கேள்வி எழுப்பினார்.
2 Oct 2023 12:07 AM IST
சுங்கச்சாவடி திட்ட இயக்குனர்கள் தனி அதிகாரம் படைத்தவர்கள் போல செயல்படுவதா?நீதிபதிகள் கேள்வி

சுங்கச்சாவடி திட்ட இயக்குனர்கள் தனி அதிகாரம் படைத்தவர்கள் போல செயல்படுவதா?நீதிபதிகள் கேள்வி

சுங்கச்சாவடி திட்ட இயக்குனர்கள் தனி அதிகாரம் படைத்தவர்கள் போல செயல்படுவதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
30 Sept 2023 1:09 AM IST
ஜனாதிபதி திரவுபதி முர்மு புறக்கணிக்கப்பட்டது ஏன்..? திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி

ஜனாதிபதி திரவுபதி முர்மு புறக்கணிக்கப்பட்டது ஏன்..? திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி

பழைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு விடை கொடுக்கும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு புறக்கணிக்கப்பட்டது ஏன் என திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுபி உள்ளது.
20 Sept 2023 3:55 AM IST
கவர்னர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் - சைலேந்திரபாபுவை நியமிக்க மீண்டும் பரிந்துரை

கவர்னர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு விளக்கம் - சைலேந்திரபாபுவை நியமிக்க மீண்டும் பரிந்துரை

டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திரபாபுவை தேர்வு செய்து பரிந்துரைத்த விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி சில விளக்கங்களை கேட்டு, அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு தமிழக அரசு விளக்கங்களுடன், சைலேந்திரபாபுவை தலைவராக நியமிக்க மீண்டும் பரிந்துரைத்து கடிதம் அனுப்பியுள்ளது.
1 Sept 2023 3:12 AM IST
வாக்காளர்கள் கேள்வி கேட்டால்தான் சபைகளில் அமளி குறையும் - நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா கருத்து

வாக்காளர்கள் கேள்வி கேட்டால்தான் சபைகளில் அமளி குறையும் - நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா கருத்து

எம்.பி., எம்.எல்.ஏ.க்களை வாக்காளர்கள் கேள்வி கேட்டால்தான் சபைகளில் அமளி குறையும் என்று நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா கூறினார்.
22 Aug 2023 4:04 AM IST