திருவொற்றியூரில் 2 ஆண்டுகளாக முடிக்கப்படாத மழைநீர் கால்வாய் பணி - ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

திருவொற்றியூரில் 2 ஆண்டுகளாக முடிக்கப்படாத மழைநீர் கால்வாய் பணி - ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

திருவொற்றியூரில் 2 ஆண்டுகளாக மழைநீர் கால்வாய் பணிகள் முடிக்கப்படாததால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க மண்டல உதவி கமிஷனர் நவேந்திரன் உத்தரவிட்டார்.
11 May 2023 6:09 AM GMT
திருவொற்றியூரில் கால்வாய் பணி முடியாததால் 10 தெருக்களில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர் - பொதுமக்கள் அவதி

திருவொற்றியூரில் கால்வாய் பணி முடியாததால் 10 தெருக்களில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர் - பொதுமக்கள் அவதி

திருவொற்றியூரில் மழைநீர் கால்வாய் பணி முடியாததால் 10 தெருக்களில் வீடுகளை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
8 Oct 2022 8:48 AM GMT
சென்னை மழைநீர் கால்வாய் பணிகள் மந்தம்: வெள்ள ஆபத்தை தடுக்க விரைவுபடுத்துங்கள்! - அன்புமணி ராமதாஸ்

சென்னை மழைநீர் கால்வாய் பணிகள் மந்தம்: வெள்ள ஆபத்தை தடுக்க விரைவுபடுத்துங்கள்! - அன்புமணி ராமதாஸ்

இந்த மாத இறுதிக்குள் பணிகளை முடிக்கவும், பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சாலைகளை சீரமைக்கும் பணிகளை முடிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11 Sep 2022 5:05 PM GMT