தூத்துக்குடியில் கண்டறியப்பட்ட சங்ககால மணல் கல்சிற்பம்: தொல்லியல் ஆர்வலர் தகவல்

தூத்துக்குடியில் கண்டறியப்பட்ட சங்ககால மணல் கல்சிற்பம்: தொல்லியல் ஆர்வலர் தகவல்

தருவைக்குளம் அருகே சுண்டன்பச்சேரி பகுதியில் சிதைவடைந்த நிலையில் மணல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் ஆன கட்டிட தூண்கள் காணப்பட்டது.
16 Aug 2025 12:45 PM IST
புதிதாக மணல் குவாரி அமைக்க தமிழக அரசு விண்ணப்பம்

புதிதாக மணல் குவாரி அமைக்க தமிழக அரசு விண்ணப்பம்

கரூர் மாவட்டம் நெரூர் வடக்கு கிராமம், அச்சமாபுரம் கிராமங்களில் மணல் குவாரி அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
22 July 2025 5:23 PM IST
நாங்குநேரியில் ஒரு யூனிட் ஆற்று மணல், மினிலாரி, பைக் பறிமுதல்: 3 பேர் கைது

நாங்குநேரியில் ஒரு யூனிட் ஆற்று மணல், மினிலாரி, பைக் பறிமுதல்: 3 பேர் கைது

நாங்குநேரி, முத்துலாபுரம் ஊரின் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
9 July 2025 5:21 PM IST
எம் சாண்டு, ஜல்லி விலை குறையவில்லை.. இது நல்லதல்ல.. டாக்டர் ராமதாஸ்

எம் சாண்டு, ஜல்லி விலை குறையவில்லை.. இது நல்லதல்ல.. டாக்டர் ராமதாஸ்

எம் சாண்டு, ஜல்லி விலை உயர்வு திரும்பப் பெறப்படாதது கண்டிக்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 May 2025 10:48 AM IST
எம்.சாண்டு, பி-சாண்டு விலையை ரூ.1,000 குறைத்து விற்க தமிழக அரசு உத்தரவு

எம்.சாண்டு, பி-சாண்டு விலையை ரூ.1,000 குறைத்து விற்க தமிழக அரசு உத்தரவு

அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்த கல்குவாரி, லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
27 April 2025 3:46 PM IST
மணல் முறைகேடு வழக்கு:அமலாக்கத்துறை விசாரணைக்கு  5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்

மணல் முறைகேடு வழக்கு:அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்

மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று நேரில் ஆஜராகினர்.
25 April 2024 10:32 AM IST
வேனில் கடத்திய மணல் மூட்டைகள் பறிமுதல்

வேனில் கடத்திய மணல் மூட்டைகள் பறிமுதல்

தென்பெண்ணையாற்றில் இருந்து வேனில் கடத்திய மணல் மூட்டைகள் போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய டிரைவருக்கு தே்டி வருகின்றனர்
22 Oct 2023 9:37 PM IST
மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை

மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மணல் அள்ளப்பட்டுள்ள விவரம் குறித்து நவீன தொழில்நுட்ப கருவி மூலம் கணக்கிட்டனர்.
15 Oct 2023 11:29 PM IST
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
7 Oct 2023 12:45 AM IST
நாமக்கல் மாவட்டம் முழுவதும்29 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிவேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டம் முழுவதும்29 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதிவேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் 29 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்...
8 Aug 2023 12:30 AM IST
பாலக்கோடு அருகேமண் கடத்திய லாரி பறிமுதல்

பாலக்கோடு அருகேமண் கடத்திய லாரி பறிமுதல்

பாலக்கோடு:பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக ஏரிகளில் மண் கடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றன. இதனை தொடர்ந்து பாலக்கோடு...
7 Aug 2023 12:30 AM IST
வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி சாலையில் மணல் குவியல்; வாகன ஓட்டிகள் அவதி

வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி சாலையில் மணல் குவியல்; வாகன ஓட்டிகள் அவதி

வண்டலூர்- வாலாஜாபாத் 6 வழி சாலையில் மணல் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
30 July 2023 2:25 PM IST