
பள்ளி சுவர் விழுந்து மாணவர் பலி: இதுதான் கல்வியில் சிறந்து விளங்கும் லட்சணமா? - அன்புமணி கண்டனம்
பள்ளிக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் அரசு ஆர்வம் காட்ட வேண்டுமென அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
16 Dec 2025 2:58 PM IST
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சென்னை ஐகோர்ட்டு பதிவாளரை சேர்க்க வேண்டும் - சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
12 Dec 2025 1:12 PM IST
ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்போகும் ஜவுளி பூங்கா
ஜவுளிப்பூங்கா 1,052 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,894 கோடி செலவில் பிரமாண்டமாக உருவெடுக்க இருக்கிறது.
11 Dec 2025 2:32 AM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவில் விவகாரங்களில் கோர்ட்டு தலையிடக்கூடாது - தமிழக அரசு
திருப்பரங்குன்றம் விவகாரம் சொத்துரிமை சார்ந்த வழக்கும்தான் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
9 Dec 2025 3:19 PM IST
தமிழ்நாடு அரசின் புத்தொழில் ஆதார நிதித் திட்டம்: 8 ஆம் பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
டான்சீட் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 169 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது.
5 Dec 2025 4:26 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் - சுப்ரீம்கோர்ட்டு அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று ஐகோர்ட்டு மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.
5 Dec 2025 11:33 AM IST
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம்: வழக்கு விசாரணை 9-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
5 Dec 2025 11:01 AM IST
கேலிபர், மருத்துவ உதவி... மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
கண்ணியத்துடனும், மரியாதையுடனும் மாற்றுத்திறனாளிகள் வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
3 Dec 2025 11:55 AM IST
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் பலியான இடத்தில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
2 Dec 2025 11:12 AM IST
ரூ.4000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு
மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி கோட்டை அலுவலகத்தில் வரும் 2-ந் தேதி ஏலம் நடத்தப்படும்.
28 Nov 2025 5:29 PM IST
டெல்டா, கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் - தமிழக அரசு எச்சரிக்கை
தேசிய பேரிடர் மீட்பு படையின் ஒரு அணி இன்று (புதன்கிழமை) முதல் விழுப்புரம் மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
26 Nov 2025 6:44 AM IST
28 முதல் 30ம் தேதி வரை கனமழை: கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தல்
குமரிக்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
25 Nov 2025 4:16 PM IST




