
கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பின்னர் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள்.
21 Sept 2025 12:01 PM IST
மகாளய அமாவாசை... நீர்நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
நீர்நிலைகள் மற்றும் கோவில் வளாகங்களில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
21 Sept 2025 11:20 AM IST
ஆடி அமாவாசை.. நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபட்ட மக்கள்
ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதால் அவர்களின் ஆசியுடன் குடும்பமும் சந்ததியினரும் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.
24 July 2025 11:09 AM IST
முன்னோர்களுக்கு திதி கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்
தை அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக நீர்நிலைகளில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.
29 Jan 2025 4:22 PM IST
தை அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
தை அமாவாசையையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்துள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
29 Jan 2025 3:49 PM IST
முன்னோர்களின் சாபம் நீக்கும் தை அமாவாசை
கடற்கரையில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்கள், தங்கள் வீட்டில் இருந்து சுத்தமான நீரை எடுத்துக் கொண்டு செல்வதும், அதில் தர்ப்பணம் செய்வதும் நல்ல பலன்களைத் தரும்.
6 Feb 2024 12:10 PM IST
மாமல்லபுரம் கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்க வந்த பெண்ணுக்கு திடீர் மாரடைப்பு
மாமல்லபுரம் கடற்கரையில் தர்ப்பணம் கொடுக்க வந்த பெண்ணுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் ஆம்புலன்சு ஊழியர்கள் பல மீட்டர் தூரம் தூக்கி வந்தனர்.
26 Sept 2022 3:37 PM IST




