
பண்ருட்டி அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண் தக்களிகள் கண்டெடுப்பு
தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட தக்களிகளை பழங்கால மக்கள் நெசவு தொழிலுக்காக பயன்படுத்தி உள்ளனர்.
22 Aug 2025 11:20 PM IST
தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
தென்பெண்ணை ஆற்றின் மோசமான நிலையைப் பற்றி தீர்ப்பாயம் மிகுந்த கவலை தெரிவித்துள்ளது.
19 July 2025 4:03 PM IST
தென்பெண்ணை ஆற்றில் கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் - சீமான்
விளைநிலங்களை நாசமாக்கி விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
12 July 2025 3:13 PM IST
தென்பெண்ணை ஆற்றில் பொங்கி வரும் ரசாயன நுரை - விவசாயிகள் அதிர்ச்சி
கெலவரப்பள்ளி அணையில் இருந்து வினாடிக்கு 981 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
13 Jun 2025 9:38 PM IST
கே.ஆர்.பி. அணையில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மூன்று மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 May 2025 9:14 AM IST
கடலூரில் தென்பெண்ணை ஆற்று திருவிழா கோலாகலம் - ஏராளமான மக்கள் பங்கேற்பு
கடலூரில் தென்பெண்ணை ஆற்று திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
18 Jan 2025 6:56 PM IST
தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகள்; கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் - சவுமியா அன்புமணி
தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகளை கலப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என சவுமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
22 Dec 2024 4:48 PM IST
தென்பெண்ணை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு - கடலூரில் ஊருக்குள் புகுந்த வெள்ளம்
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 6:56 AM IST
தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் அதிகரிப்பு; கடலூர் போலீசார் சார்பில் மீட்புக்குழு அமைப்பு
மீட்புக்குழுவினர் ரப்பர் படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
14 Nov 2023 7:40 AM IST
தென்பெண்ணை ஆற்றில் நீர்திறப்பு; கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை
கெலவரப்பள்ளி அணையில் இருந்து தற்போது 4,480 கனஅடி தண்ணீர் முழுவதுமாக திறந்துவிடப்படுகிறது.
9 Nov 2023 2:48 PM IST
வேதங்களை மீட்டுக் கொடுத்த ஆதிதிருவரங்கம் அரங்கநாதர்
ஆதிதிருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் உள்ள மூலவர் 29 அடி நவபாஷாண சிலை என்பதால் தைலக்காப்பு உற்சவம் மட்டுமே நடைபெறும்.
25 Aug 2023 7:17 PM IST
தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு 3 மாதம் அவகாசம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் 3 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.
14 Dec 2022 3:15 PM IST




