
குட்டை சகதியில் சிக்கித்தவித்த சினைப்பசு மாடு மீட்பு: தீயணைப்பு வீரர்களுக்கு மக்கள் பாராட்டு
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அய்யனார் காலனியில் குட்டை சகதியில் சத்யன் என்பவருக்கு சொந்தமான சினைப் பசுமாடு சிக்கி உயிருக்கு போராடியது.
22 Nov 2025 4:08 AM IST
தூத்துக்குடியில் வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட சிறுவன் மீட்பு
தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் தீயணப்புத் துறையினர் கணேசன் என்பவருடைய வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று அவரது மகனை மீட்டனர்.
15 Nov 2025 4:27 PM IST
தூத்துக்குடி: ரெயில் தண்டவாளத்தில் சிக்கிய பசு, கன்றினை பத்திரமாக மீட்ட போக்குவரத்து காவலருக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடி இரண்டாம் ரெயில்வே கேட்டில் ரெயில் இன்ஜின் வருவதற்காக கேட் போடப்பட்டிருந்தபோது ரெயில் தண்டவாளத்தில் பசுவும், கன்றுக்குட்டியும் திடீரென வந்து கேட்டிற்குள் நின்று கொண்டது.
11 Nov 2025 7:34 PM IST
குலசேகரன்பட்டினம்: கடல் அலையில் சிக்கிய வாலிபர் சாவு
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி சந்தையடி, பண்டாரவிளையைச் சேர்ந்த ஒரு வாலிபர், தனது நண்பர்களுடன் மணப்பாடு கடலில் குளிக்க சென்றுள்ளார்.
5 Oct 2025 4:44 PM IST
சிகிச்சைக்கு சென்ற மருத்துவமனை லிப்டில் 2 நாட்களாக சிக்கித்தவித்த நோயாளி - மயங்கிய நிலையில் மீட்பு
சிகிச்சைக்கு சென்ற மருத்துவமனையில் லிப்டில் 2 நாட்கள் சிக்கிய நோயாளியை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
15 July 2024 4:37 PM IST
ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த கரடி சிக்கியது
நீலகிரி மாவட்டம் பந்தலூர் ரிச்மென்ட், இண்கோ நகர், உப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரடி ஊருக்குள் புகுந்து வந்தது.
13 Dec 2023 3:10 AM IST
வேளச்சேரி கேஸ் பங்க் அருகே ஏற்பட்ட விபத்து; பலியான என்ஜினீயர் உள்பட 2 பேர் உடல்கள் மீட்பு
கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த தீபக் என்ற மற்றொரு வாலிபரையும் காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளத்தில் சரிந்து விழுந்த மண்ணில் வேறு யாராவது சிக்கி உள்ளார்களா? என பேரிடர் குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
9 Dec 2023 12:30 AM IST
கரடி கூண்டில் சிக்கியது
எடக்காட்டில் அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது. பின்னர் கரடி முதுமலை வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.
15 Oct 2023 3:30 AM IST
இந்திய ஆவணங்களை பயன்படுத்தி பாஸ்போர்ட் வாங்கிய இலங்கை தம்பதி சென்னை திரும்பி வந்தபோது சிக்கினர்
இந்திய ஆவணங்களை பயன்படுத்தி பாஸ்போர்ட் வாங்கிய இலங்கை தம்பதி, தங்கள் குழந்தைகளுடன் சென்னைக்கு திரும்பி வந்தபோது குடியுரிமை அதிகாரிகளிடம் சிக்கினர்.
12 Aug 2023 12:32 PM IST
லிப்டில் சிக்கி 3 பேர் தவிப்பு
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் மின்தடையால் லிப்டில் 3 பேர் சிக்கி தவித்தனர்.
25 July 2023 10:08 PM IST
காசிமேட்டில் வெளிநாட்டு ஆந்தை சிக்கியது
காசிமேட்டில் சிக்கிய வெளிநாட்டு ஆந்தையை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
11 April 2023 10:23 AM IST





