மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்த இருளர் பழங்குடி இன மக்கள்

மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்த இருளர் பழங்குடி இன மக்கள்

மாசிமக பவுர்ணமியையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் பழங்குடி இன மக்கள் குவிந்துள்ளனர்.
13 March 2025 8:48 AM IST
பல்லடம் மூவர் கொலை வழக்கில் பழங்குடியின மக்களை மிரட்டுவதா? - சீமான் கேள்வி

பல்லடம் மூவர் கொலை வழக்கில் பழங்குடியின மக்களை மிரட்டுவதா? - சீமான் கேள்வி

பழங்குடி மக்கள் மீதான அதிகார வன்முறைகளை திராவிட ஆட்சியாளர்கள் எப்போது கைவிடப் போகிறார்கள்? என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
20 Feb 2025 1:16 PM IST
பழங்குடி மக்களின் கல்வி மற்றும் வாய்ப்புகளை பறிக்க பா.ஜனதா முயற்சி: ராகுல்காந்தி

பழங்குடி மக்களின் கல்வி மற்றும் வாய்ப்புகளை பறிக்க பா.ஜனதா முயற்சி: ராகுல்காந்தி

நாகாலாந்தில் 9 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று ராகுல்காந்தி கூறினார்.
20 Jan 2024 12:30 AM IST
பழங்குடியின மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது கண்டனத்திற்குரியது - சீமான்

பழங்குடியின மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது கண்டனத்திற்குரியது - சீமான்

காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது.
22 Dec 2023 1:17 PM IST
பழங்குடி மக்கள் உயர்பதவிகளுக்கு வந்தால்தான் நாடு வளர்ந்ததாக கருத முடியும் - கவர்னர் ஆர்.என்.ரவி

'பழங்குடி மக்கள் உயர்பதவிகளுக்கு வந்தால்தான் நாடு வளர்ந்ததாக கருத முடியும்' - கவர்னர் ஆர்.என்.ரவி

பழங்குடி மக்களுக்கு அனைத்து சலுகைகளும் சரிசமமாக கிடைக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
16 Nov 2023 8:55 AM IST
மலைக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடியின மக்கள், பெண்கள் அமைப்பினர் உண்ணாவிரதம்

மலைக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடியின மக்கள், பெண்கள் அமைப்பினர் உண்ணாவிரதம்

கொடைக்கானல் மலைக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடியினர், பெண்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Oct 2023 3:00 AM IST
பழங்குடியின மக்களின் நலனில் அக்கறை காட்டுபவர்

பழங்குடியின மக்களின் நலனில் அக்கறை காட்டுபவர்

பழங்குடியின மக்கள், ஊருக்குள் வெளியே கூடாரம் அமைத்து விலங்குகளை கொண்டு பிழைப்பு நடத்துபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார்.
19 Aug 2023 6:43 AM IST
தனியார் நிலத்தில் குடியிருக்கும் பழங்குடியின மக்கள் பத்திரப்பதிவு செய்து கொள்ள ஒப்புதல்

தனியார் நிலத்தில் குடியிருக்கும் பழங்குடியின மக்கள் பத்திரப்பதிவு செய்து கொள்ள ஒப்புதல்

தனியார் நிலத்தில் குடியிருக்கும் பழங்குடியின மக்கள் பத்திரப்பதிவு செய்து கொள்ள ஒப்புதல் அளித்து அதற்கான ஆவணங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
6 Aug 2023 5:20 PM IST
கூடலூர் அருகே பழங்குடியின மக்களுக்கு ஓட்டுனர் உரிமம்

கூடலூர் அருகே பழங்குடியின மக்களுக்கு ஓட்டுனர் உரிமம்

கூடலூர் அருகே பழங்குடியின மக்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
14 Jun 2023 12:15 AM IST
பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு - தாசில்தார் சமரச பேச்சுவார்த்தை

பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு - தாசில்தார் சமரச பேச்சுவார்த்தை

ஊத்துக்கோட்டை அருகே பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Nov 2022 1:49 PM IST
பழங்குடியின மொழியை ஆவணப்படுத்தும், மொழிப்பெட்டி

பழங்குடியின மொழியை ஆவணப்படுத்தும், 'மொழிப்பெட்டி'

‘‘மொழி அறிவு தான் ஒரு மனிதனை முழு மனிதனாக மாற்றுகிறது. அதுதான் கலாசாரத்தின் ஆணிவேராகவும் திகழ்கிறது. ஆனால் உலகில் இன்றும் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், எழுத்து வடிவம் இல்லாத பேச்சு மொழிகளாகவே பல உள்ளன. இந்த வகையில் நீலகிரியில் பழங்குடியின மக்கள் பேசும் மொழியை பாதுகாக்கும் முயற்சியில் உருவானதுதான் மொழிப்பெட்டி’’ என்று பொறுப்பாக பேச தொடங்கினார், ரவிகுமார். இவர் பள்ளியின் தலைமை ஆசிரியர். ஆனால், ‘மொழி பாதுகாவலர்' என்பதிலேயே அதிகம் சந்தோஷம் கொள்கிறார். ஆம்..! இவரது முயற்சியினால், அழியும் தருவாயில் இருந்த பழங்குடியின மொழி, கொஞ்சம் கொஞ்சமாக ஆவணமாகி வருகிறது.
22 Oct 2022 12:45 PM IST
பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான பின்னடைவு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - ராமதாஸ்

பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான பின்னடைவு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் - ராமதாஸ்

பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான பின்னடைவு பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
17 Oct 2022 12:03 PM IST