மணிப்பூர் கலவரம்: பழங்குடியினர் 3 பேர் சுட்டுக்கொலை
மணிப்பூரில் பழங்குடியினர் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
12 Sep 2023 11:57 PM GMTமீண்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வேண்டும்..! மணிப்பூர் பழங்குடியினர் போராட்டம்
மலை மாவட்டங்களில் பாதுகாப்பிற்காக அசாம் ரைபிள் படை வீரர்களை நிறுத்தவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
19 Aug 2023 8:50 AM GMTபாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரிப்பு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
5 July 2023 8:02 AM GMTஒரக்காடு ஊராட்சியில் பழங்குடியினருக்கு சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் இருளர் இன பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் சிறப்பு குறைதீர்க்கும் முகாமை நடத்த மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவிட்டார்.
17 April 2023 8:05 AM GMT"பழங்குடியினர் நலனுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களை மத்திய அரசு பலவீனப்படுத்துகிறது" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட சட்டங்களை மத்திய அரசு பலவீனப்படுத்தி வருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
20 Nov 2022 11:57 AM GMTபழங்குடியினருக்கான நினைவிடம், தேசிய நினைவுச்சின்னம் ஆனது - பிரதமர் மோடி அறிவிப்பு
ராஜஸ்தானில், ஆங்கிலேயே ராணுவத்தால் கொல்லப்பட்ட பழங்குடியினருக்கான நினைவிடத்தை தேசிய நினைவுச்சின்னமாக பிரதமர் மோடி அறிவித்தார்.
1 Nov 2022 8:51 PM GMT