நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனை: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனை: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராத தொகை செலுத்தும்படி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.
11 July 2022 6:02 AM GMT