தமிழ்நாட்டில் மட்டுமே.. ஒரே நாளில் 39 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு

தமிழ்நாட்டில் மட்டுமே.. ஒரே நாளில் 39 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு

தமிழ்நாட்டை தவிர எந்த மாநிலத்திலும் முதல் கட்ட தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
16 March 2024 10:32 PM GMT
காஞ்சீபுரத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 157 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சீபுரத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 157 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சீபுரத்தில் லோக் அதாலத்தில் ஒரே நாளில் 157 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
15 Oct 2023 3:34 PM GMT
ஒரே நாளில் 36 பேருக்கு காய்ச்சல்

ஒரே நாளில் 36 பேருக்கு காய்ச்சல்

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 36 போ் ஒரே நாளில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
6 Oct 2023 7:12 PM GMT
இணையதளத்தில் பதிவு செய்து ஒரே நாளில் 10 அம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்

இணையதளத்தில் பதிவு செய்து ஒரே நாளில் 10 அம்மன் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்

ஆடி மாத வழிபாட்டையொட்டி சென்னையில் ஒரே நாளில் 10 அம்மன் கோவில்களுக்கு பக்தர்களை அழைத்துச்செல்ல இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
14 July 2023 10:38 AM GMT
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 2,604 பேரின் குறைகளை கேட்டு போலீசார் நடவடிக்கை - போலீஸ் கமிஷனரும் மக்களை சந்தித்தார்

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 2,604 பேரின் குறைகளை கேட்டு போலீசார் நடவடிக்கை - போலீஸ் கமிஷனரும் மக்களை சந்தித்தார்

புதன்கிழமைதோறும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்கள் வாங்கும் திட்டத்தின்கீழ் நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் போலீசார் 2,604 பேரை சந்தித்து மனுக்களை வாங்கினார்கள். சென்னையிலும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மனுக்களை பெற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
22 Dec 2022 7:44 AM GMT
புகையிலை பொருட்கள் விற்றதாக ஒரே நாளில் 101 பேர் கைது

புகையிலை பொருட்கள் விற்றதாக ஒரே நாளில் 101 பேர் கைது

சென்னையில் புகையிலை பொருட்கள் விற்றதாக ஒரே நாளில் 101 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
5 Aug 2022 3:12 AM GMT
ஊத்துக்கோட்டை அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை திருட்டு

ஊத்துக்கோட்டை அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை திருட்டு

ஊத்துக்கோட்டை அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
15 July 2022 8:45 AM GMT