தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்

தொழிலாளி மீது சரமாரி தாக்குதல்

பாகூர் அருகே வாணவெடி கோவிலுக்குள் புகுந்ததால் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. சண்டையை வேடிக்கை பார்த்த சிறுவனின் மண்டை உடைந்தது.
18 Jun 2023 4:57 PM GMT