6 வார்டு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுவை பரிசீலிக்க வேண்டும் - திருவள்ளூர் கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

6 வார்டு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனுவை பரிசீலிக்க வேண்டும் - திருவள்ளூர் கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பஞ்சாயத்துக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்காத வார்டு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி கொடுக்கப்பட்ட மனுவை 4 வாரத்துக்குள் பரிசீலித்து தகுந்த முடிவை எடுக்கும்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 July 2023 12:37 AM GMT