காவிரி நீர் வராததால் கருகிய நெற்பயிர்கள்

காவிரி நீர் வராததால் கருகிய நெற்பயிர்கள்

நெடுங்காடு பகுதியில் காவிரிநீர் வராததால் நெற்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
24 Oct 2023 5:45 PM
விதைத்து 1 மாதமாகியும் நெல் முளைக்காததால் விவசாயிகள் வேதனை

விதைத்து 1 மாதமாகியும் நெல் முளைக்காததால் விவசாயிகள் வேதனை

கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாததால் விதைத்து 1 மாதம் ஆகியும் நெல் முளைக்கவில்லை. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
24 Oct 2023 6:45 PM
நடப்பு ஆண்டு 4 கிராமங்களுக்கு மட்டுமே பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை

நடப்பு ஆண்டு 4 கிராமங்களுக்கு மட்டுமே பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை

தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 4 கிராமங்களுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
29 Sept 2023 9:09 PM
திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளில்  காய்கறி விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை

திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளில் காய்கறி விலை கடும் வீழ்ச்சி; விவசாயிகள் வேதனை

திருமங்கலம், கள்ளிக்குடி ஒன்றிய பகுதிகளில் காய்கறி விலை கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருவதாக தெரிவித்தனர்.திருமங்கலம், கள்ளிக்குடி ஒன்றிய பகுதிகளில் காய்கறி விலை கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருவதாக தெரிவித்தனர்.
6 Sept 2023 9:33 PM
ஆண்டி வாய்க்காலில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் வேதனை

ஆண்டி வாய்க்காலில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் வேதனை

திருவெண்காடு அருகே ஆண்டி வாய்க்காலில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
18 Aug 2023 7:00 PM
எலுமிச்சை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை- கிலோ ரூ.8-க்கு விற்பனை

எலுமிச்சை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை- கிலோ ரூ.8-க்கு விற்பனை

கிலோ ரூ.8 என எலுமிச்சை பழம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
27 July 2023 9:27 PM
நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனை

நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனை

விக்கிரமங்கலம் அருகே நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகிறார்கள். வேளாண் அதிகாரிகள் இதனை ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 July 2023 6:32 PM
என்.எல்.சி. விரிவாக்க பணி தொடக்கம்: நெற்பயிர்களை பொக்லைன் மூலம் அழித்ததால் விவசாயிகள் வேதனை

என்.எல்.சி. விரிவாக்க பணி தொடக்கம்: நெற்பயிர்களை பொக்லைன் மூலம் அழித்ததால் விவசாயிகள் வேதனை

என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இதில் வயல்களில் நெற்பயிர்களை பொக்லைன் எந்திரங்கள் கொண்டு அழித்ததால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
27 July 2023 12:27 AM
பராமரிப்புக்காக தண்ணீர் திறப்பு நிறுத்தம்;பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை

பராமரிப்புக்காக தண்ணீர் திறப்பு நிறுத்தம்;பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை

புகளூர் வாய்க்காலில் பராமரிப்பு பணிகளுக்காக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
6 Jun 2023 6:36 PM
எள், நிலக்கடலைகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை

எள், நிலக்கடலைகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை

வேப்பந்தட்டையில் தொடர் மழை பெய்ததால் எள், நிலக்கடலைகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
3 May 2023 6:35 PM
கரும்புக்கு போதிய விலை கிடைக்கவில்லை

கரும்புக்கு போதிய விலை கிடைக்கவில்லை

விருதுநகர் மாவட்டத்தில் கரும்புக்கு போதிய விலை கிடைக்கவில்லை என கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
12 Jan 2023 6:45 PM
தொடர் மழையால் அறுவடைக்கு முன்பே முளைத்த கடலை செடிகள்

தொடர் மழையால் அறுவடைக்கு முன்பே முளைத்த கடலை செடிகள்

தொடர் மழையால் அறுவடைக்கு முன்பே முளைத்த கடலை செடிகளால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
19 Nov 2022 7:01 PM