- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
'துடிப்பான நகருக்கு வர ஆவலோடு உள்ளேன்'- மோடி டுவிட்டர் பதிவு



‘துடிப்பான நகருக்கு வர ஆவலோடு உள்ளேன்’ என்று பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு பயணம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரு:
ஒரு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று(வெள்ளிக்கிழமை) பெங்களூரு வருகிறார். 3 முக்கியமான நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நான் நாளை(இன்று) துடிப்பான நகரமான பெங்களூருவுக்கு வர ஆவலோடு உள்ளேன். நாடப்பிரபு கெம்பேகவுடா சிலையை திறந்து வைப்பதை கவுரவமாக கருதுகிறேன். வந்தேபாரத் அதிவிரைவு ரெயில், பாரத் கவுரவ் காசி யாத்திரை ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறேன். அத்துடன் கெம்பேகவுடா விமான நிலைய 2-வது முனையத்தை தொடங்கி வைக்க இருக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire