சினிமா செய்திகள்

பண மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் சுவர்க சித்ரா அப்பச்சனுக்கு 3 மாத சிறை

பண மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் சுவர்க சித்ரா அப்பச்சனுக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் விஜயின் அழகிய தமிழ் மகன் பட தயாரிப்பாளர் சுவர்க சித்ரா அப்பச்சனுக்கு பண மோசடி வழக்கில் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அழகிய தமிழ் மகன் படத்தை வெளியிட விஜய் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரிடம் ஒரு கோடி பெற்று மோசடி செய்ததாக எஸ் ஏ சந்திரசேகர் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கில் பட தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்