புதுச்சேரி

அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவச அரிசி

முத்தியால்பேட்டையில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவச அரிசியை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

முத்தியால்பேட்டை

கீழ் பள்ளியில் படிக்கும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு மேல்நிலைப்பள்ளியில் 160 மாணவிகளுக்கு இலவச அரிசியை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் வழங்கினார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை ருசித்து பார்த்து, அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சாய் வர்கிஸ் மற்றும் ஆசிரியர்கள், எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு