மாவட்ட செய்திகள்

சரக்கு ரெயிலில் 1,600 டன் அரிசி மூட்டைகள் வந்தன

சரக்கு ரெயிலில் 1,600 டன் அரிசி மூட்டைகள் புதுக்கோட்டை வந்தன

புதுக்கோட்டை

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ரெயிலில் 1,600 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் நேற்று வந்தன. பொதுவினியோக திட்ட அதிகாரிகள் இதனை லாரிகள் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அரிசி மூட்டைகள் வினியோகம் செய்யப்பட உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு