மாவட்ட செய்திகள்

சின்னவேடம்பட்டியில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

சின்னவேடம்பட்டியில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கணபதி,

கோவை கணபதியை அடுத்த சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் சூர்யா (வயது 21). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார்(21), அருள்(21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சந்தோஷ்குமார், அருள் ஆகியோர் சேர்ந்து சூர்யாவை தாக்கினர்.

இதுகுறித்து புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தோஷ்குமார், அருள் ஆகியோரை கைது செய்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு