8 வழி பசுமை சாலை அமைக்க நிலங்கள் அளவீடு செய்யும் பணி தீவிரம் பொதுமக்கள் எதிர்ப்பு, வாக்குவாதம்
அரூர் பகுதியில் 8 வழி பசுமை சாலை அமைக்க நிலங்கள் அளவீடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.