மாவட்ட செய்திகள்

கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சியின்போது நடுக்கடலில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது விஞ்ஞானிகள் உள்பட 36 பேர் பத்திரமாக மீட்பு

கடல்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சியின்போது நடுக்கடலில் கப்பல் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சிக்கிய விஞ்ஞானிகள் உள்பட 36 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தினத்தந்தி

மங்களூரு,

அந்த சமயத்தில் திடீரென்று ஆராய்ச்சி கப்பலில் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கப்பலில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் அணைக்க முடியவில்லை.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது