மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டையில், மனித உரிமைகள் நாள் உறுதி மொழி ஏற்பு

ராணிப்பேட்டையில், மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தாசில்தார் விஜயகுமார், அலுவலக மேலாளர் ரூபிபாய் உள்பட கலெக்டர் அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டு மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு