மாவட்ட செய்திகள்

மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.50 ஆயிரம் மோசடி

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.50 ஆயிரம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை அம்பத்தூர் அருகே உள்ள ஒரகடத்தை சேர்ந்தவர் பிரதாப். பட்டதாரி வாலிபரான இவர், அதேபகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அரசாங்க வேலையும் தேடி வந்தார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்