மாவட்ட செய்திகள்

வாலிபரை தாக்கி செல்போன் பறித்துவிட்டு தப்பிஓடிய 2 கொள்ளையர்கள்

வாலிபரை கத்தியால் தாக்கி செல்போன் பறித்துவிட்டு தப்பிஓடிய கொள்ளையர்கள் 2 பேர் சட்டையில் இருந்த ரத்த கறையால் போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.

மும்பை,

மும்பை தகிசர், அம்பாவாடி சுதிர் பட்கே பாலத்தில் சம்பவத்தன்று இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, போலீசாரின் சிக்னலை மீறி நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் அந்த ஆட்டோவை துரத்தி பிடித்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு