மாவட்ட செய்திகள்

15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: சிக்பள்ளாப்பூர் தொகுதி ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் மனு தள்ளுபடி - மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசிநாள்

கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் முடிந்து நேற்று மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.

பெங்களூரு,

சிக்பள்ளாப்பூர் தொகுதியின் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை (வியாழக்கிழமை) மனுக்களை வாபஸ்பெற கடைசிநாள் ஆகும்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்