15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: சிக்பள்ளாப்பூர் தொகுதி ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் மனு தள்ளுபடி - மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசிநாள்
கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் முடிந்து நேற்று மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது.
பெங்களூரு,
சிக்பள்ளாப்பூர் தொகுதியின் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை (வியாழக்கிழமை) மனுக்களை வாபஸ்பெற கடைசிநாள் ஆகும்.