மாவட்ட செய்திகள்

சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்காக நடந்த மண் பரிசோதனையை தடுத்து நிறுத்திய மக்கள்

சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்காக நடந்த மண் பரிசோதனையை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

சேலம்,

சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கு பொதுமக்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதனிடையே சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காவிட்டால் 8 வழி பசுமைச்சாலை திட்டம் கைவிடப்படும் என்று ஐகோர்ட்டில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சேலம் ஜருகுமலை பகுதியில் மண் பரிசோதனை செய்யும் பணி போலீஸ் பாதுகாப்போடு நடைபெற்றது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு