மாவட்ட செய்திகள்

ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை முறை குறித்த சிறப்பு பயிற்சி முகாம்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அவசரகால சி.பி.ஆர். சிகிச்சை குறித்த சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.

இந்த முகாமுக்கு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார். மருத்துவ நிலைய அதிகாரி டாக்டர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் டாக்டர்கள், சி.பி.ஆர். உள்ளிட்ட அவசரகால சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்..

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்