மாவட்ட செய்திகள்

சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி மேல்புறத்தில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மகாத்மா காந்தி கட்சி சார்பில் சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேல்புறம் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

குழித்துறை,

தமிழ்நாடு மகாத்மா காந்தி கட்சி சார்பில் சாலைகளை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேல்புறம் சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ஸ்டாலின் ராஜ் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் பழவார் தங்கப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாநில செயலாளர் ஆஸ்வின் பெல்மின், மேல்புறம் வட்டார தலைவர் பிரதீஷ், மாவட்ட தொண்டரணி தலைவர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு