மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டு

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக தற்போது வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுரையின் பேரில் காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு இருந்தவர்களுக்கு முக கவசம் வழங்கினார்.

இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுரையின் பேரில் காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு இருந்தவர்களுக்கு முக கவசம் வழங்கினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்