மாவட்ட செய்திகள்

டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு காரைக்கால் கலெக்டர் தொடங்கி வைத்தார்

காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தனியார் நிறுவன உதவியுடன் டிரோன் மூலம் காரைக்கால் பகுதியில் கிருமிநாசினி தெளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

தினத்தந்தி

காரைக்கால்,

இதை மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே, டிரோன் மூலம் கிருமிநாசினி தெளித்து பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி, நகராட்சி வளாகம் மற்றும் கொரோனா பாதித்து நோயாளிகள் வீட்டு தனிமையில் இருக்கும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதில், மாவட்ட துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது