எடப்பாடி போலீஸ் நிலையம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயற்சி
எடப்பாடி போலீஸ் நிலையம் முன்பு தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
எடப்பாடி,
எடப்பாடியை அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் அழகேசன் (வயது 48) விசைத்தறி தொழிலாளி. இவருக்கு சாந்தி (44) என்ற மனைவியும், கலைவாணி (21), ஜீவா (20) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.