மாவட்ட செய்திகள்

எழும்பூர், பெரம்பூரில் நாளை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தினத்தந்தி

சென்னையில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு எழும்பூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், பெரம்பூர் செம்பியம் துணை மின்நிலைய வளாகத்திலும் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு