மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு முகாம்

காஞ்சீபுரம், வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

வாலாஜாபாத்,

தமிழகம் முழுவதும் கோர்ட்டு உத்தரவுப்படி வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் போலீசார் பல்வேறு இடங்களில் முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் படாளம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் படாளம் கூட்டுசாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

இதேபோல் செய்யூர் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் தலைமையிலான செய்யூர் பஸ் நிலையத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு