மாவட்ட செய்திகள்

சாலை விபத்தில் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் சங்க தலைவர் பலி

சாலை விபத்தில் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் சங்க தலைவர் பலியானார்.

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் சங்க தலைவரான நவல்பட்டு பூலாங்குடிகாலனியை சேர்ந்த சரவணன் (வயது 48) கடந்த 29-ந்தேதி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்ததில் படுகாயம் அடைந்தார். இந்தநிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு